ஆங்கிலத் துறை கருத்தரங்கம்

img

ஏவிசி கல்லூரியில் ஆங்கிலத் துறை கருத்தரங்கம்  

நாகை மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏ.வி.சி கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பில் ஆங்கில மொழியை அன்றாட வாழ்வில் வாய்மொழி வாயிலாகவும் எழுத்து வடிவிலும் எவ்வாறு திறமையாக பயன்படுத்துவது குறித்த கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.